*#காட்ஃபாதர் #மறுக்கமுடியாதடீல்* http://ta.ChristianityOriginal.com/NotOptional
"ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமானது.
"நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
"எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது."
தீத்து 2:11; 1 தீமோத்தேயு 2:3-6. #✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா
இயேசு கிறிஸ்துவினை இவ்வாழ்க்கையில் பின்பற்றினால் தேவனின் பிள்ளைகளாகும் அதிகாரம் பெற்று, கிறிஸ்துவின் #இராஜ்யத்தில் உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை அவருடன் ஆட்சி செய்து (யோவான்1:12, வெளி2:26-27, 2தீமோ2:12) அவர்களுக்கு நீதி கற்றுக்கொடுக்கலாம் (ஏசாயா26:9).
அதனால்தான் மனுக்குலம் தேவபிள்ளைகள் வெளிப்படுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக எழுதப்பட்டுள்ளது (ரோமர்8:19). மேலும் படிக்க: ta.ChristianityOriginal.com/Kingdom #✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா
#படையப்பா #ரஜினி #செந்தில் "கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன், #மாப்பிள்ளை அலங்கரித்துக்கொள்கிறதற்கு ஒப்பாக, அவர் இரட்சிப்பின் #சட்டையை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்." ஏசாயா61:10.
"கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே." கலாத்தியர்3:27.
ஆம், நாம் அனைவரும் ஆதாமின் மரபணு மூலம் வந்த பாவ நிர்வாணத்தில் உள்ளோம். இயேசு மீது நாம் வைக்கும் விசுவாசமே நம் நிர்வாணத்தை மூடி, கடவுள் பார்வையில் நம்மை நீதிமானாக காட்டும் வஸ்திரமாக இருக்கிறது! மேலும் படிக்க: ta.ChristianityOriginal.com/Robe #✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #✨கடவுள்
*#கவுண்டமணி* http://ta.ChristianityOriginal.com/Hell
'நரகம்' ஒரிஜினல் பைபிளில் இல்லை. கல்லறை என்கிற 'ஷியோல்' வார்த்தையும், 'கெஹன்னா' என்ற எருசலேமின் குப்பையெரிக்கும் பேட்டைப்பெயரும் 'நரகம்' என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இயேசுநாதர் நரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை.
இது மக்களை பயமுறுத்தி ஆள்வதற்கு இடைக்கால போப்பாண்டவர்கள் செய்த வஞ்சனை.
*#மெய்கிறிஸ்தவம்பழகு* செத்தோர் யாவரும் "ஷியோல்" (கல்லறை) செல்வர். இயேசு ஆதாமிற்கு பதிலாக தன்னுயிரை கிரயமாக கொடுத்ததால், அவரது இராஜ்யம் வரும்போது ஆதாமின் வம்சம் (மனிதர் அனைவரும்!) உயிர்த்தெழுவர். ஆம், இழந்துபோன அன்பிற்குரியவர்களை அனைவரும் மீண்டும் சந்திப்பர்!
*#இராஜ்யம்* இயேசுவும் அவரைப் பின்பற்றியோரும் செங்கோல் ஆட்சி செய்து, உயிர்த்தெழுந்த மனுக்குலத்திற்கு நீதி கற்றுக்கொடுப்பர். அப்போதும் கீழ்ப்படியாதார் (அக்கினி கடல் உவமை குறிக்கும்) "கெஹன்னா"வில் இரண்டாம் மரணம் அடைவர். #✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா
#முதல்பூமி #வெள்ளம்முன் "பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், பூமியும் உண்டாயின. அந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்தது.
#இரண்டாம்பூமி #வெள்ளம்பின் இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே கர்த்தருடைய நாளிலே அக்கினிக்கு இரையாக அழிந்துபோம்.
#மூன்றாம்பூமி #இராஜ்யம் அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்." 2பேதுரு3:5-13. மேலும் படிக்க: ta.ChristianityOriginal.com/Kingdom #✝️இயேசு #✨கடவுள் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
*#mothersday #அன்னையர்தினம் #பரலோகத்தந்தை* http://ta.ChristianityOriginal.com/HeavenlyFather #✝️இயேசு #✨கடவுள் #🎬 சினிமா #👩👧அன்னையர் தின வாழ்த்துக்கள்💐 *#உன்சிருஷ்டிகரைநினை #தேவனாகியகர்த்தர் #யாவே #அவர்நாமம்மறவாதே*
"என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்."
சங்கீதம் 27:10.
கர்த்தர் எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் செய்வார்.
1தீமோத்தேயு 2:4. #👩🏻 அம்மா
*#வடிவேலு #மனுக்குலம் #ஏதேனுக்குப்பின் #ஆதாமின்வம்சம்* http://ta.ChristianityOriginal.com/Sinners #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா #✝️இயேசு
"நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாயின் கர்ப்பத்தில் பாவம் கொண்டிருந்தேன்." கர்த்தர், "மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது," என நினைத்தார். சங்கீதம்51:5, ஆதியாகமம்8:21.
ஒரே மனுஷனாலே பாவம் உலகத்திலே பிரவேசித்தது. ரோமர்5:12. ஆம், நாமனைவரும் பாவத்தையும், மரணத்தையும் ஆதாமிடமிருந்து வம்சாவழியாகச் சுதந்தரித்துள்ளோம்.
பாவமும், மரணமும் நமது மரபணுக்களிலேயே உள்ளன. பூமியில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் மரண தண்டனைக்குட்பட்டிருக்கிறது. "ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறோம்." 1கொரி 15:22.
*#மீட்பு* இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை கிரயம் கொடுத்தார். அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து மீட்டார். [1தீமோ2:6, 1கொரி15:21-22].
*#இராஜ்யம்* இயேசு பூமி திரும்பும்போது, (ஆதாம் உட்பட) மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார். [வெளி2:26-27, ஏசாயா26:9]. அவர் இராஜ்யம் வருவதாக!
*#மனிதரின்இராஜ்யங்கள் #vs #தேவனின்இராஜ்யம் #கொள்கைவேறுபாடுகள்* http://ta.ChristianityOriginal.com/Kingdom #✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா *#இன்றையசமூகம் #vs #கர்த்தராகியயாவேயின்இராஜ்யம் #பூமியில் #வரவிருக்கும்சமூகம்*
மனிதர்களின் பேரரசுகளில் ஆட்சியாளர்கள் பார்வோன்களா, இராஜாக்களா, பேரரசர்களா, ரோம சீசர்களா அல்லது இன்றைய சர்வாதிகாரிகளா, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளா என்பது முக்கியமில்லை, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
1. பேரழிவுகள் / வறட்சிகள் / மோசமான காலநிலை
2. சண்டை / பயங்கரவாதம் / போர்கள்
கர்த்தரை தவறாக புரிதல்
3. சுயநல அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள்
4. அநீதி, தாமதமான நீதி, வெகுஜன சிறைவாசம்
5. இனவெறி, சாதிவெறி, ஆணாதிக்கம், பாரபட்சம், ஏற்றத்தாழ்வு, சுரண்டல்
6. வறுமை, சுகாதாரக் காப்பீட்டின்மை, வீடற்றவர், மனிதனால் பேரழிவுகள், கவலை
7. பிரிந்த குடும்பங்கள், இழந்த அன்புக்குரியவர்கள்
8. நாள்பட்ட நோய்கள், ஊனம், கொள்ளை நோய்கள்
9. விலங்கு, மனித உரிமை மீறல்கள்
10. மரணம்! மேல்தட்டோருக்கு மட்டுமே உயிர்த்தெழுதல்
கர்த்தராகிய யாவேயின் வாக்குறுதியளிக்கப்பட்ட இராஜ்யத்தில், பூமியில் விசயங்கள் மாறும். பின்வரும் வகையில் சமூகம் செழிக்கும்..
1. ஆரோக்கியமான சுற்றுச்சூழல்
2. சமாதானமான உலகம்
3. உலகெங்கிலும் கர்த்தர் பற்றிய அறிவு
4. மக்கள் சேவை செய்யும் அரசு
5. விரைவான பாரபட்சமற்ற நீதி
6. நியாயமான, எல்லாரையும் உள்ளடக்கிய, சமத்துவமான சமூகம்
7. நிதி பாதுகாப்பு, செழிப்பு
8. ஒருங்கிணைந்த, சமரசமான குடும்பங்கள்
9. ஆரோக்கியமான, திறனான மனிதர்
10. சக மனிதர்கள்/உயிரினங்கள் மீது அக்கறை
வாழ்வு! எல்லோருக்கும் உயிர்த்தெழுதல்
ஆமென். உம் இராஜ்யம் வருவதாக.
இந்த கொள்கைகளைத் தான் இயேசுவை பின்பற்றுபவர்கள் இன்றைய வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்!
*#எல்மோ #மனிதர்* http://ta.ChristianityOriginal.com/Death #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #✨கடவுள் #🎬 சினிமா #✝️இயேசு
"நீ வானத்தை அண்ணாந்து பார்! அதி உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கு. நீ பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்?
உன் மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்? நீ நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? உன் பாவத்தினால் உன்போன்ற மனுஷனுக்குத்தான் நஷ்டம். உன் நீதியினால் மனுபுத்திரனுக்குத்தான் லாபம்." யோபு35:5-8.
"ஆதாமிலே எல்லாரும் சாகிறோம்." 1கொரி15:22.
*#மென்டல்ஜிம்னாஸ்டிக்ஸ் #மெய்கிறிஸ்தவம்பழகு* http://ta.ChristianityOriginal.com/Ransom #✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #✨கடவுள்
1. *மரணம்* ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை.
2. இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை *கிரயம் கொடுத்தார்.* அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து *மீட்டார்.* [1தீமோ2:6, 1கொரி15:21-22].
3. *#இராஜ்யம்* இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, *நீதி கற்றுக்கொடுப்பார்.* [வெளி2:26-27, ஏசாயா26:9].
அவர் இராஜ்யம் வருவதாக!